9-11-2010 அன்று தமிழ்ச்சங்க வளாகத்தைச் சுற்றி புதர்போல வளர்ந்திருந்தவை வெட்டி அகற்றப்பட்டன.மேலும் கொட்டப்பட்டிருந்த கட்டிட கழிவு பொருள்கள் குப்பைகள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன.வளாகம் முழுமையும் புகைப்படமும் காணொளியும் எடுக்கப் பட்டது.மாலையில் நடந்த அரிமதியார் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் பாராட்டினார்
No comments:
Post a Comment